தொடரும் நம் சூழல் பயணங்கள் IV
கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக சென்றிருந்தேன். இந்த பழங்குடி குழந்தைகள் அனைவரும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள், கடந்த மூன்று வருடங்களாக இங்கு தங்கி இருக்கிறார்கள், பண்ணைக்காட்டில் உள்ள அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.
நான் செல்லும்...