கடந்த சூன் மாதத்தின் முதல் வாரத்தில் "Ravisankaran Fellowship" என்ற ஒரு பிரசித்தி பெற்ற ஸ்காலர்ஷிப் நேர் முக தேர்விற்காக மும்பை சென்றிருந்தேன். நான் இதில் தேர்ச்சி பெற்று விட்டேன். மேலும் இதன் மூலமாக நான் "மங்கோலியா" நாட்டின் காடுகளில் சுமார் ஆறு மாதம் தங்கி இருந்து அங்குள்ள சிறிய பாலுட்டிகளை பற்றி ஆய்வு செய்யவும், அங்குள்ள விலங்கு அருங்காட்சியகத்தில் பயிலவும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதை நான் இங்கு தெரிவித்து கொள்கிறேன்.
அன்புடன்
பிரவின்...