About

Wednesday, 2 March 2016

தொடரும் நம் சூழல் பயணங்கள் 56

கோ.வெங்கிடசாமி நாயுடு கல்லூரி நிகழ்ச்சி, கோவில்பட்டி

நான் கோவில்பட்டி கோ.வெங்கிடசாமி நாயுடு (GVN) கல்லூரி தாவரவியல் துறையில் நடத்திய இரண்டாவது நிகழ்ச்சி 14.8.2015 அன்று நடைபெற்றது. முதல் நிகழ்ச்சி 27 பிப்ரவரி 2012 ல் நன்னீர் தாவரங்கள் குறித்து பேசி இருந்தேன். மூன்று வருடங்களுக்கு பிறகு மீண்டும் அதே கல்லூரிக்கு சென்றதில் மகிழ்ச்சி.   




இம்முறை, தாவரவியல் வேலை வாய்ப்புகள் குறித்தும், ஆராய்ச்சியின் அவசியம் குறித்தும் சொன்னேன். 


தாவரவியல் துறை தலைவர் மற்றும் பேராசிரியர்களுக்கும், மாணவ மணிகளுக்கும் என் நன்றிகள்.     

அன்புடன் 
பிரவின் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 25 காடுகளும் விலங்குகளும் குறித்த  விழிப்புணர்வு நிகழ்ச்சி  பேரிஜம் ஏரி - கொடைக்கானல்  திருச்சி "பயிர்" பள்ளி நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு கொடைக்கானல் நிகழ்ச்சிக்கு கிளம்பினோம். நிகழ்ச்சிக்கு ம… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: I தொடரும் நம் சூழல் பயணங்கள்: I கடந்த சில வாரங்களாக பல்வேறு அலுவலக பணிகளுகிடயிலும் எதோ ஒரு மிக பெரிய சந்தோசம் என்னை தொற்றி கொண்டது. என்ன என்று யோசிக்கும் போதுதான் ஓ! குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் வகுப்பு எடுக… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 24 உயிரினங்கள் குறித்த இரண்டு நாள் கலந்துரையாடல் - திருச்சி  கடந்த மே மாதம் 15 ம் தேதி அன்று திருச்சி பயிர் பள்ளியில் (www.payir.org) இரண்டு நாள் "உயிரினங்கள்" குறித்த பயிலரங்கை நடத்துவதற்காக கோவை அருளகம் திரு.பார… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: IX சிறிய பாலுட்டிகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி  கடந்த மாதம் 4ம் தேதி அன்று சிறிய பாலுட்டிகள் பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தில் உள்ள காண… Read More
  • My environmental conservation activities in past years to up to date.... Normal.dotm 0 0 1 1577 8991 ZOO 74 17 11041 12.256 0 false 18 pt 18 pt 0 0 false false false /* Style Definitions */ table.Mso… Read More

0 comments:

Post a Comment