About

Saturday, 21 November 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 52:


G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, கொடைக்கானல் அடிவாரம். 

கடந்த சூலை மாதத்தில் ஒரு "முழு" நாள் சுற்றுச் சூழல் நிகழ்ச்சியை பழனி மலை பாதுகாப்பு குழுவும், நானும் இணைந்து G.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் (கொடைக்கானல் அடிவாரம்) ஏற்பாடு செய்திருந்தோம். இது வெறும் தகவல் சொல்லும் ஒரு வகுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நிறைய எளிய கற்றல் வழிகளை உபயோகித்தோம். மாணவர்கள் அனைவரும் எல்லா வித கற்றல் செயல் பாடுகளில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றனர். 

பாலூட்டிகள், மீன்கள் பற்றியே அதிகம் நிகழ்ச்சி வடிவமாகப்பட்டிருந்தது. காடுகள், நன்னீர் வாழ் உயிர்கள் குறித்தான விளக்க படங்கள், கானொலி, குழு விளையாட்டு என நிகழ்ச்சி சென்றது.          

1. மாணவர்கள் - குழு விளையாட்டு: எந்த குழு அதிக உயிரினங்களின் பெயர்களை கண்டுபிடிக்கும் என்று பார்க்க இது.



2. குழு 2: பறவைகளை தேடிடும் குழந்தைகள். 



3. குழு 3: மீன்களின் வழங்கு பெயர் என்ன ? என வினவும் மாணவர்கள் 




4. பழனி மலை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் 



5. உறுதிமொழி சொல்லும் நம் சிட்டுகள்.  


அனைவரின் உதவியுடன் இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது 

அன்புடன் 
பிரவின் குமார் 

Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 40 நன்னீர் பல்லூயிரியம் - குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி -  ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி, சிவகாசி. கடந்த பிப்ரவரி 9ம் தேதி, சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்தேன்.  இதில் இளநிலை உயிர் தொழ… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 36 IUCN – வருடாந்திர கூட்டம் - 2014  டெல்லி ஓவ்வொரு வருடமும் IUCN எனப்படும் பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு குழு தங்களது வருடாந்திர கூட்டத்தை ஒவ்வொரு நாடுகளிலும் நடத்தி வருகிறது. இந்தாண்டு நம் டெல்லியில், அக்டோபர் 30 … Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 35 கட்டுரை  காணாமல் போகும் காட்டு நண்டுகள்: நன்னீர் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள சில அரிய வகைக் காட்டு நண்டுகள் எண்ணிக்கையில் குறைந்ததைப் பற்றியும், அவற்றின் வாழிடச் சுருக்கம் பற்றியும், தற்போது  மேற்குத் தொடர்ச… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் 38 சிறிய பாலூட்டிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி: கன்னியாகுமரி “நான் காணும் சிறிய பாலூட்டிகள்” என்ற தலைப்பில் மூன்று மணி நேர விழிப்புணர்வு நிகழ்ச்சி கன்னியாகுமரி  மாவட்டத்திலுள்ள, மிடலக்காடு என்ற கிராமத்திலுள்ள கே.டி.பி… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: 39 வனவிலங்கு ஆராய்ச்சிப் பயிற்சிப் பட்டறை – சீனா. கடந்த மாதத்தில் உலகளாவிய வனவிலங்கு ஆராய்ச்சி சம்பந்தமான ஒரு அரிய பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  இது சீனாவின் தலைநகர் ‘பிஜிங்’ நகர… Read More

0 comments:

Post a Comment