About

Saturday, 4 July 2015

தொடரும் நம் சூழல் பயணங்கள் 49



ஓவ்வொரு வருடமும் சூன் 5 "உலக சுற்றுச் சூழல் தினமாக" கொண்டாடப் படுகிறது. கடந்த சூன் 5 ம் தேதி, மும்பையின் இரண்டு  இடங்களில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினேன். முதல் நிகழ்ச்சி கல்லூரி மாணவர்களுக்காகவும், இரண்டாவது நிகழ்ச்சி  பள்ளி குழந்தைகளுக்காகவும் என ஏற்பாடு செய்திருந்தேன். 






முதலாம் நிகழ்வில் நன்னீர் உயிரினங்கள், அழிவில் உள்ள சில மேற்கு தொடர்ச்சி மழையின் தாவர, விலங்கு குழுக்களை பற்றி கலந்துரையாடினேன்.




ஆராய்ச்சிக்கான உக்திகள், வன விலங்கு ஆராய்ச்சி நிதி  திரட்டும் வழி  முறைகள் என பலவகைபட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டேன்.


அனைவரின் ஒத்துழைப்போடு இந்த நிகழ்ச்சி சிறப்பாக முடிந்தது.       
     
அன்புடன் 
பிரவின் குமார் 
கன்னியாகுமரி 
  


Related Posts:

  • தொடரும் நம் சூழல் பயணங்கள் III தொடரும் நம் சூழல் பயணங்கள் III கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 11) நானும் என் தோழியும் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள பில்லூர் என்ற மலை கிராமத்திற்கு, குழந்தைகளுகான சுற்றுச்சூழல் நிகழ்ச்சிகளுக்காக சென்றிருந்தோம். பில்லு… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் V. "வௌவால்கள் முக்கியத்துவம்" தொடரும் நம் சூழல் பயணங்கள் V கடந்த சனிக்கிழமை (05/10/2013) அன்று அட்டப்பகவுண்டன்புதூர் (கோவை) அரசு நடுநிலைப்பள்ளியில் "வௌவால்கள் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஒரு நிகழ்ச்சி நடத்தினேன். மதிய உண… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: VI தொடரும் நம் சூழல் பயணங்கள்: VI  நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி:  நன்னீர் உயிரினங்களின் பாதுகாப்பை பாமர மக்களுக்கு எடுத்து சொல்லும் விதமாக Zoo Outreach Organization மற்றும் Wildlife Informat… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII தொடரும் நம் சூழல் பயணங்கள்: VII. நன்னீர் சூழலியல் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி: கடந்த 15/10/2013 அன்று, திருநெல்வேலி, விக்கிரமசிங்கபுரம் (பாபநாசம் அடிவாரம்) அசிசி பேராலய வளாகத்தில் ஒரு நாள் நன்னீர் சூழலியல் பாத… Read More
  • தொடரும் நம் சூழல் பயணங்கள் IV தொடரும் நம் சூழல் பயணங்கள் IV கடந்த ஞாயிறு (ஆகஸ்ட் 18) நான் கொடைக்கானல் அருகிலுள்ள "பண்ணைக்காடு" என்ற கிராமத்திலுள்ள பழங்குடி குழந்தைகள் காப்பகத்திற்கு "வௌவால்களும் அவற்றின் அவசியமும்" என்ற ஒரு நாள் நிகழ்ச்சிக்காக செ… Read More

0 comments:

Post a Comment